Tuesday, April 24, 2012

ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க்


ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ்  பார்க்

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்காக ஸ்பைசஸ் பார்க்குகள் இந்தியாவெங்கும் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இது போன்ற பார்க்குகள்  7  இடங்களில் நிறுவ அரசாங்கம் முடிவு செய்திருந்தது. அதில் தற்போது 3 இடங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேஷ்
ஆகிய மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பார்க் ஜீரகம், கொத்தமல்லி ஆகியவைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இன்னும் பல மாநிலங்களில் இது போல பார்க்குகள் நிறுவப்படவுள்ளது. இது வாசனை பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்தும்.

No comments:

Post a Comment