Monday, August 13, 2012

பதன்கோட் சேலைகள்


பதன்கோட் சேலைகள்

பஞ்சாபில் உள்ள பதன்கோட் எம்பிராயிடரி சேலைகளுக்கு உலகப்புகழ் பெற்றது. மேலும் இந்த ஊர் கைவினைப்பொருட்களுக்கும் பெயர் பெற்றது. இவர்கள் தற்போது தங்கள் திறைமைகளை சிறப்பாக வெளிப்படுத்த கிளஸடர் முறையை அமல்படுத்தவுள்ளார்கள். மேலும், தங்களுக்கு வழிகாட்ட என்.ஐ.எப்.டி., யில் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில்) படித்த மாணவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளவுள்ளார்கள். தமிழ்நாட்டில் இது போன்று சிறப்பான கைவினைப் பொருட்கள் செட்டிநாடு பகுதிகளில் தயாராகி வந்தது. அது நூறு வருடங்களுக்கு முன்பு பர்மா, சிலோன் ஆகிய இடங்களில் இருந்து இங்கு வந்தது. ஆனால் தற்போது அது முற்றிலும் அழியும் நிலை வந்து விட்டது. 

No comments:

Post a Comment