Saturday, September 29, 2012

பாசுமதி அரிசிக்கு இருக்கும் 3 சதவீதம் இன்பிரா வரி விலக்கு


பாசுமதி அரிசிக்கு இருக்கும் 3 சதவீதம் இன்பிரா வரி விலக்கு

பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் அதிக அளவு பாசுமதி ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாகும். அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசிக்கு இதுவரை 3 சதவீதம் இன்பிரா டெலலப்மெண்ட் வரி இருந்தது. அதை தற்போது ரத்து செய்து இருக்கிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள் உலகளவில் விற்கும் போது விலைகளை போட்டியாக வைத்து விற்க ஏதுவாக இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதி இல்லை. ஆனால் ஏற்றுமதியாளர்கள் வட மாநிலங்களில் இருந்து தான் வாங்கி ஏற்றுமதி செய்கிறார்கள்.

No comments:

Post a Comment