Saturday, January 19, 2013

அரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்


அரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து  கட்டுப்பாடுகளையும்  நீக்க வேண்டும் 

இந்திய விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு அரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து  கட்டுப்பாடுகளையும்  நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா அரிசி, கோதுமை, பருத்தி ஆகியவை உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவு அடைந்துள்ளது. ஆதலால், இந்த பொருட்களுக்கு உள்ள ஏற்றுமதி கட்டுபாடுகள் நீக்கப்பட்டால் அது இவைகளின் ஏற்றுமதியை கூடுவதற்கு வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் விவசாயத்திற்கென  ஒரு தனி பட்ஜெட் கொண்டு வரவேண்டும் எனவும் கேட்கிறார்கள். 

No comments:

Post a Comment