Wednesday, January 30, 2013

தேங்காய் செய்திகள்


தேங்காய் செய்திகள்

தேங்காய் ஏற்றுமதியில் தற்போது கேரளா, தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. சில தேங்காய் செய்திகள் உங்களுக்கு. தேங்காய் 90 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்தால் அழுகி விடும். தேங்காய் விலை பண்டிகைகளை ஒட்டி கூடி விடும். ஏற்றுமதி காண்டிராக்ட் போடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கள், ஒணம், சபரிமலை சீசன் போன்றவைகள் சமயத்தில், ஏன் சில சமயம் உங்களுக்கு தேவையான தேங்காய் கூட கிடைக்காது.

அழுகும் பொருளாக இருப்பதால் உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும். உற்பத்தி குறைந்தால் விலை கூடும்.

No comments:

Post a Comment