Saturday, August 9, 2014

பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு

பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு


பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு இடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அபிடா தெரிவித்துள்ளது. அதாவது விளையும் இடத்திலிருந்து, மாவட்ட மற்றும மாநில அளவிலுள்ள ஹார்டிக்கல்ச்சர் டிபார்ட்மெண்ட்கள், டெஸ்டிங் லாப்ஸ், ஏற்றுமதியாளர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த பார்கோடு கொண்டு வரப்படும். வெளிநாடுகள் பலவும் இந்த பார்கோடு திட்டத்தை கொண்டு வந்துள்ளதால், இந்தியாவில் இருந்து செல்லும் ஏற்றுமதியிலும் இதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



No comments:

Post a Comment