Monday, October 6, 2014

கார்மெண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு மார்க்கெட் டெவலப்மெண்ட் அசிஸ்டன்ஸ்

கார்மெண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு மார்க்கெட் டெவலப்மெண்ட் அசிஸ்டன்ஸ்


இந்தியப் கார்மெண்ட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்ய கண்காட்சிகளில் பங்குபெறுவது மிகவும் முக்கியம். அப்படி உலக நாடுகளில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெற இதுவரை 15 கோடி ரூபாய் வரை வருடத்திற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது 30 கோடி ரூபாய் வரை வருடத்திற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் கார்மெண்ட் ஏற்றுமதியை கூட்டுவதற்கு உதவும். குறிப்பாக திருப்பூர்கார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  

No comments:

Post a Comment